வாங்கிய ஒரு மாதத்தில் பழுதானதால், செல்போன் வாங்கியவருக்கு நஷ்டஈடு; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி ரத்தினாபுரத்தை சார்ந்த டைட்டஸ் ரோஷன் என்பவர் தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவிலுள்ள செல்போன் விற்பனையாளரிடம் செல்போன் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே செல்போன் பழுதடைந்து விட்டது. இதை சரி செய்து தரக்கோரி சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார். அவர்கள் அதைப் பார்த்து விட்டு கடைக்காரர் கொடுத்த IMEI எண்ணும் மொபைலில் உள்ள IMEI எண்ணும் மாறுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் கழித்து மொபைல் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது எனக் கொடுத்துள்ளார்கள். ஆனால் அது மறுபடியும் சரியாக … Continue reading வாங்கிய ஒரு மாதத்தில் பழுதானதால், செல்போன் வாங்கியவருக்கு நஷ்டஈடு; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed